முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பாராளுமன்ற பயணம் தொடங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாரளுமன்றத்திற்கு செல்லும் முன்னர், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுடன் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முற்றத்திற்கும் துயிலுமில்லத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தி தனது பயணத்தை ஆரம்பித்தார்.

 

 

 

5:24 pm

எமது இலக்குகள்